கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
கொரோனாவைத் தடுக்கும் நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்ததாகப் பரவும் தகவல் தவறானது. தவறான தகவல்களை பரப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை என தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை