4 மணி நேர சோதனைக்கு பின் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. சென்னையில் பரபரப்பு

Update: 2024-02-10 12:01 GMT

சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜாஃபர் அலி வீட்டில், 10க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், சுமார் 4 மணி நேரம் தீவிர சோதனை நடைபெற்றது. ஜாஃபர் அலி வீட்டில் இருந்து ஒரு சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஜாபர் அலியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்