#BREAKING || தமிழகத்தை அதிரவிட்ட 4 மாணவர்கள் பலி - தாமாக முன் வந்த சென்னை ஐகோர்ட்

Update: 2024-03-13 07:36 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பது குறித்து, பொதுநல வழக்கு குழுவுக்கு பரிந்துரைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மாணவர்கள் பலியான விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையீடு

பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்