மார்பில் இறங்கிய பிச்சுவா - கரூர் சித்திரை திருவிழாவில் விழுந்த கொலை

Update: 2025-05-05 02:15 GMT

கரூர் சித்திரை திருவிழாவில் 12ம் வகுப்பு மாணவன் கொலை

குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்க நாளிலே பிச்சுவா கத்தியால் குத்தி சிறுவன் பலி

மற்றொரு இளைஞர் ஐந்து இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

மாவட்ட எஸ்பி தலைமையிலான குளித்தலை போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்