#Breaking|| நயினார் ஹோட்டலில் CBCID.. வீரியமெடுக்கும் ரூ.4 கோடி விவகாரம்

Update: 2024-04-30 06:07 GMT

சென்னை தாம்பரத்தில் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்/வழக்கில் கைது செய்யப்பட்ட பெருமாள் மற்றும் நவீன் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்/இன்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் சம்மன்/இருவரிடமும் விசாரணை நடத்திய பின் நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் திட்டம் என தகவல்/நேற்று தாம்பரம் ரயில் நிலையம், விருகம்பாக்கம், கீழ்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்//கோப்புக்காட்சி/4/ரூ.4 கோடி பறிமுதல் - 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்...

Tags:    

மேலும் செய்திகள்