"ஜனநாயகம் நன்றாக இருக்க மக்கள் அரசியலை கவனிக்க வேண்டும்" - அண்ணாமலை கருத்து

Update: 2024-02-17 02:01 GMT

ஜனநாயகம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் பொதுமக்கள் அரசியலை கவனிக்க வேண்டுமென பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் அண்ணாமலை கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், 2024 தேர்தலை பொறுத்தவரை தேர்தல் பிரச்சாரத்தில் வெற்றி பெறுவதாக இருக்க கூடாது, 9 ஆண்டு கால ஆட்சியை வைத்து மக்கள் வர வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்