உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் கோயிலுக்குள் புகுந்து அம்மன் சிலைகளின் தங்க கிரீடங்களையும், உண்டியலையும் முகமூடி திருடர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் கோயிலுக்குள் புகுந்து அம்மன் சிலைகளின் தங்க கிரீடங்களையும், உண்டியலையும் முகமூடி திருடர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.