திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த...ரஜினியின் மகள்கள்...

Update: 2024-03-12 14:56 GMT

நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா, சவுந்தர்யா திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இரண்டு பேரும் விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்குள் சென்று ஏழுமலையானை வழிபட்டனர். தொடர்ந்து, கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில், ரஜினியின் மகள்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஐஸ்வர்யா, சவுந்தர்யாவுக்கு தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்