#Breaking : "அந்த 2 மணிநேரம்; டிபன் பாக்ஸ் குண்டை கண்ட மக்கள்... ஆனால்?"-போலீசை அதிர வைத்த மார்டின்

Update: 2023-10-30 03:39 GMT

கேரளாவின் களமசேரி பகுதியில் நடந்த ஜெபக் கூட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு பயன்படுத்தக் காரணம் என்ன?, பரபரப்பு தகவல்கள். ஜெபக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பில் சிறுமி உள்பட 3 பேர் பலி- கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம். ஜெபக் கூட்டத்திற்கு வருவோர் வீட்டிலிருந்து உணவு கொண்டுவருவார்கள் என்பதால், திட்டமிட்டு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு தயாரிப்பு. "ஜெபக் கூட்டத்தில் வைக்கப்பட்ட டிபன் பாக்ஸ் வெடிகுண்டை 2 மணி நேரமாக யாரும் கண்டுகொள்ளவில்லை. சந்தேகப்படவில்லை". டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வைத்த டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல். களமசேரி குண்டு வெடிப்புக்கு பயன்படுத்திய வெடிகுண்டை டொமினிக் மார்ட்டின் தன்னந்தனியாகத்தான் தயாரித்ததாக போலீசார் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்