யானையில் என்ட்ரி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி | PM Modi | Thanthitv

Update: 2024-03-09 05:03 GMT

அசாம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காஸிரங்கா தேசிய பூங்காவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, யானை மீது சவாரி செய்தபடி பூங்காவை பார்வையிட்டார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி, யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற காஸிரங்கா பூங்காவுக்கு சென்றார். அங்கு யானை மீது அமர்ந்து வலம் வந்த மோடி, பூங்காவின் அழகை கண்டு ரசித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்