#JUSTIN || முல்லை பெரியாறு-அதிகரிக்கும் நீர்வரத்து.. கேரளாவுக்கு எச்சரிக்கை

Update: 2023-12-10 12:30 GMT

136 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு - எச்சரிக்கை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளதை அடுத்து கேரள பகுதிக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில், மழை பொழிவு அதிகமாக காணப்படுவதால் அணைக்கான நீர்வரத்து 2,000 கன அடிக்கு மேல் அதிகரிப்பு.

Tags:    

மேலும் செய்திகள்