கேரள மாநிலம் பத்தணம்திட்டாவில் இவான் என்ற ஒன்றரை வயது சிறுவன், காருக்குள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாவியுடன் திறந்திருந்த காருக்குள் சிறுவன் சென்று, தவறுதலாக கதவை மூடியதாகக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம் பத்தணம்திட்டாவில் இவான் என்ற ஒன்றரை வயது சிறுவன், காருக்குள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாவியுடன் திறந்திருந்த காருக்குள் சிறுவன் சென்று, தவறுதலாக கதவை மூடியதாகக் கூறப்படுகிறது.