`கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ'...துடிதுடித்து பலியான உயிர்கள்

Update: 2024-02-04 10:52 GMT

தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், இதுவரை காட்டுத்தீக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 92 இடங்களில் காட்டுத்தீ எரிந்து வரும் நிலையில், இதனால் சுமார் 43 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான வனங்கள் எரிந்து சாம்பலானதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்