Street Interview | "காளை வரும்போது விசில் பறக்கும் பாருங்க" - ஜல்லிக்கட்டு குறித்து மக்களின் பதில்
ஜல்லிக்கட்டு போட்டியில் உற்சாகப்படுத்துவது எது?
சீறிப்பாயும் காளையா? அடக்கியாளும் வீரரா?
ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்களை பெரிதும் உற்சாகப்படுத்துவது சீறிப்பாயும் காளைகளா அல்லது அடக்கியாளும் மாடு பிடி வீரர்களா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சேலம் மாவட்டம் ஓமலூர் மக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்...