Street Interview|``பொங்கலுக்கு ரொம்ப அதிகமா போட்டு மக்கள துன்பப்படுத்துறாங்க''-திருச்சி நபர் குமுறல்
பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்வோருக்கு போதிய பேருந்து வசதி கிடைக்கிறதா.. முன்பதிவில் நியாயமான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திருச்சி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்