மகளிர் உரிமை தொகை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

Update: 2022-09-24 14:35 GMT

மகளிர் உரிமை தொகை வழங்குவதற்காக குடும்பத்தின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆய்வறிக்கை அடிப்படையில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்