அரசு பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்

Update: 2022-08-09 06:21 GMT

விருதுநகர் அருகே அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரெங்கையன்பட்டியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது, அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்