விடுப்பு கேட்டும் கொடுக்காததால், கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதுவே அவரது தற்கொலைக்கு காரணமாக அமைந்ததாகவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விடுப்பு கேட்டும் கொடுக்காததால், கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதுவே அவரது தற்கொலைக்கு காரணமாக அமைந்ததாகவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.