கன்னியாகுமரியில் காகித கூழ் ஒட்டும் பணியால் வெள்ளையாக மாறிய வள்ளுவர் சிலை

Update: 2022-12-01 09:13 GMT

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தீவிரம்.

காகித கூழ் ஒட்டும் பணியால் வெள்ளையாக மாறிய வள்ளுவர்.

ஜனவரியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட வாய்ப்பு என தகவல்.

முழுவீச்சில் நடைபெறும் வள்ளுவர் சிலை பராமரிப்பு பணி - கழுகுப் பார்வை காட்சி..

Tags:    

மேலும் செய்திகள்