'தனிஒருவன்-2' கதை தயார் - ஜெயம் ரவி தகவல்

Update: 2023-01-20 05:11 GMT

தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராகிவிட்டதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

நேர்காணலில் பேசிய அவர், பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்னரே தனிஒருவன் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டதாக குறிப்பிட்டார்.

தானும், சகோதரர் ராஜாவும் அவரவர் பணியில் கவனம் செலுத்தி வருவதால், பணிகள் முடிந்த பிறகு இருவரும் தனிஒருவன் படத்தில் இணைவோம் என ஜெயம்ரவி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்