அமர்நாத் பனிமலையில் சிக்கியுள்ள தமிழக பக்தர்கள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் எடுத்த அதிரடி நடவடிக்கை

Update: 2023-07-12 07:27 GMT

தமிழக பக்தர்கள் அமர்நாத்தில் சிக்கி தவிப்பு

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 21 யாத்திரிகர்கள் பனி மலையில் சிக்கி தவிப்பு

பனிமலை நிலச்சரிவால் சாலைகள் முழுவதும் சேதம் - தமிழகம் வர முடியாமல் சிக்கித் தவிக்கும் தேனி மாவட்ட பக்தர்கள்

காஷ்மீர் அமர்நாத் கோயில் புனித யாத்திரைக்கு ஜூலை 4 ஆம் தேதி 21 பேர், சென்னையில் இருந்து புறப்பட்டனர்

7ஆம் தேதி 14 கிலோ மீட்டர் நடந்து கீழே இறங்கி பால்டால் பகுதிக்கு வந்த 21 பேரும், சாலை சேதம் காரணமாக தமிழகம் திரும்ப முடியாமல் தவிப்பு

தங்களை காப்பாற்றி தமிழகம் அழைத்து வர உதவுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பக்தர்கள் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்