"2014 ஆம் ஆண்டு முதல் இந்தியா ரூ.80 லட்சம் கோடி கடன்" - சபாநாயகர் அப்பாவு

Update: 2022-11-26 05:10 GMT

2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியா 80 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், இந்த பணம் எந்தெந்த திட்டங்களுக்காக செலவிடப்பட்டது என்பதை கணக்காய்வு செய்ய வேண்டும் என, இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறைக்கு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் தணிக்கை வார நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைப்பெற்றது.விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேசிய அப்பாவு, இதனை வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்