ஒரே நபரின் நாய்கள் அடுத்தடுத்து காணாமல் போனதால் கோவையில் அதிர்ச்சி

Update: 2023-06-13 08:21 GMT

கோவையில் வீட்டில் வளர்த்த நாய்களை காணவில்லை என, அதன் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஓபி காலனியைச் சேர்ந்த விக்ரம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், தன்னுடைய வீட்டில் வளர்த்து வந்த ரோசி மற்றும் லில்லி என்ற 2 நாய்களை காணவில்லை என வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கடந்த 9-ம் தேதி தன்னுடைய வீட்டில் இருந்த 2 நாய்கள் அடுத்தடுத்து காணாமல் போனதாகவும், அதனை விற்பனைக்காக யாரோ கடத்திருக்கலாம எனவும் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்