"மும்பை " பகுதியைத் தாக்கும் கடல் அலைகள்...ராய்காட் பகுதியில் ரெட் அலர்ட்...

Update: 2023-07-19 17:21 GMT

"மும்பை " பகுதியைத் தாக்கும் கடல் அலைகள்...ராய்காட் பகுதியில் ரெட் அலர்ட்...

மும்பை மரைன் ட்ரைவ் பகுதியை அதிகளவு உயரத்திற்கு மேலெழும்பி கடல் அலைகள் தாக்கின... மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வரும் நிலையில், பால்கர் மற்றும் ராய்காட் மாவட்டங்களுக்கு 'ரெட்' அலர்ட்டும், தானே, மும்பை மற்றும் ரத்னகிரிக்கு 'ஆரஞ்சு' அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்