சூதாட்டத்திற்காக இந்திய வீரர் சிராஜை அணுகிய நபர்.. பிசிசிஐயில் பரபரப்பு புகார்..!

Update: 2023-04-19 09:16 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் அணுகியதாக புகார்

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் போது ஹைதராபாத்தை சேர்ந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் அணுகியதாக புகார்

தன்னை சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் அணுகியதாக பிசிசிஐ இடம் சிராஜ் புகார்

சம்பந்தப்பட்ட நபர் ஹைதராபாத்தை சேர்ந்த ஓட்டுநர் என்பதும், சூதாட்டத்தில் ஈடுபட்டு பல லட்சம் இழந்தததாகவும் இந்திய அணி தொடர்பான தகவல்களை சிராஜிடம் அவர் கேட்டதாகவும் தகவல்

சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்

Tags:    

மேலும் செய்திகள்