வயதானவர்கள் தான் டார்கெட்.. திருடுனா இது மாதிரி வண்டியை தான் திருடுவாராம்

Update: 2022-08-10 06:49 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து வயதானவர்களில் இருசக்கர வாகனம் திருடுபோய் வந்தது. இது தொடர்பாக புகாரில் வழக்குபதிந்த போலீசார், கொள்ளை தேடி வந்தனர். இந்நிலையில், அழகாபுரி புதூரைச் சேர்ந்த சுலைமான் என்பவரை கைது செய்த போலீசார், 13 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா.

விசாரணையில், உடுமலையில் திருடிய வாகனங்களை விற்பனைக்காக பழனியில் பதுக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்