போலி முகவரிக்கு வந்த போதை மாத்திரை.. கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை..
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், போதை மாத்திரையை கொரியர் மூலம் வரவழைத்த நிலையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், போதை மாத்திரையை கொரியர் மூலம் வரவழைத்த நிலையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.