இறந்து போன குட்டி..தவியாய் தவிக்கும் தாய்..முகத்தால் மண்ணை கொண்டு மூடும் அவலம்

Update: 2023-04-30 13:58 GMT

கேரளாவில், குட்டிகளை இழந்து வாடும் தாய் நாயின் பரிதவிப்பு காண்போரை நெகிழச் செய்தது. சாலையோரத்தில் வசித்து வந்த ஒரு நாயின் இரண்டு குட்டிகள் இறந்தன. அவ்வழியாக சென்ற ஒருவர், இறந்த நாய்குட்டிகளை குழிதோண்டி புதைத்தார். குழிக்குள் போடப்பட்ட இறந்த நாய் குட்டிகளை, தாய்நாய் தனது முகத்தை கொண்டு மண்ணால் மூடியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்