"தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்" - பாப்புலர் பிரண்ட் அமைப்பு அறிவிப்பு

Update: 2022-09-28 05:34 GMT

மத்திய அரசின் தடை உத்தரவை சட்ட ரீதியாக எதிர்காெள்வாேம் : பாப்புலர் ஃப்ரண்ட்

மத்திய அரசு ஜனநாயக அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - Popular Front of India(PFI) அமைப்பைத் தடை செய்ததாக அறிவித்துள்ளது.

இந்த சட்டவிரோத, ஜனநாயக விரோத தடை அறிவிப்பை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இதையாெட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்த எல்லாச் செயல்பாடுகளும் நிறுத்திக் காெள்ளப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்