கனிமொழி குறித்து அவதூறு ஆடியோ வெளியிட்ட - பாஜக பிரமுகர் கைது

Update: 2024-04-06 02:15 GMT

தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி குறித்து அவதூறு ஆடியோ வெளியிட்டதாக முன்னாள் பாஜக பிரமுகர் எட்வட் ராஜதுரை கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஐடி விங்க் சார்பில் அளிக்கப்பட்ட புகார் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏ.சு.ராஜசேகரன் தலைமையிலான குழுவினர், எட்வட் ராஜதுரையை கைது செய்து ஆடியோ வெளியிட்டது குறித்து விசாரித்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்