மர்ம நபர்கள் செய்த செயல் - கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்

மர்ம நபர்கள் செய்த செயல் - கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்

Update: 2022-07-03 07:02 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கருப்பாநதி நீர்தேக்க அணையில், மீன்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அணையில் குறைந்த அளவே இருந்த நீரை, மர்ம நபர்கள் திறந்து விட்டதால், ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக, நோய் பரவும் அபாயம் உள்ளதால், மீன்களை உடனடியாக அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்