#JUSTIN || அரசின் திட்டங்களை கண்காணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்

Update: 2023-07-19 11:54 GMT

திட்டங்களை கண்காணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்

தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நந்தகோபால் ஐஏஎஸ், திருப்பூர் மாவட்டத்திற்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் நியமனம்

மாவட்டத்தில் குடிமராமத்து, சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை கண்காணித்து திட்டங்களை செயல்படுத்துவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்