இலங்கையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர தினம்... கண்களை கவர்ந்த மாணர்வகளின் கலைநிகழ்ச்சி

Update: 2022-08-15 12:51 GMT

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் வாழ்த்துச் செய்திகளை அவர் வாசித்தார். இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்