மலை சிகரத்தில் இந்திய -அமெரிக்க ராணுவ வீரர்கள் செய்த யோகா பயிற்சி

Update: 2022-11-24 02:13 GMT

உத்தரகாண்ட் மாநிலத்தின் மிக உயர மலைச்சிகரத்தில் அமெரிக்கா மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் ஒன்றாக யோகா பயிற்சி செய்தனர்.

இரு நாட்டு ராணுவ வீரர்களும், கூட்டு ராணுவப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மன புத்துணர்ச்சிக்காகவும், உடல் வலிமை பெறவும் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் டிவிட்டரில் பரவி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்