காவல்நிலையத்தின் முன்.. 4 பெண்கள் தற்கொலை முயற்சி - காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்

Update: 2023-02-18 15:15 GMT

காவல்நிலையத்தின் முன்பாக பெண்கள் 4 பேர் தற்கொலை முயற்சி, பெண் ஒருவர் விஷத்தை குடித்ததால் காவல் நிலையத்தில் அதிர்ச்சி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கார்த்திகா என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பரமேஸ்வரன், கார்த்திகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிய வந்த பின் பிரிந்து சென்ற பரமேஸ்வரன் 

Tags:    

மேலும் செய்திகள்