ரெய்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. முன்னாள் கலெக்டர் மலர்விழி மீது பாய்ந்த வழக்கு

Update: 2023-06-07 02:47 GMT

தர்மபுரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் மலர்விழி சொத்துவரி ரசீது அடித்து அதிக அளவில் முறையிட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பழனிவேல் என்பவரது புதுக்கோட்டை வீட்டில் நடைபெற்று வந்த சோதனை முடிவடைந்தது. அதேபோல் இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தாகிர் உசேன் என்பவரது புதுக்கோட்டை வீட்டில் நடைபெற்று வந்த சோதனையும் நிறைவடைந்தது. இருவரது வீடுகளிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்