"மோடி அரசு என்ன சொல்லி அனுப்பியதோ அதையே ஆளுநர் செய்கிறார்" - கே.எஸ். அழகிரி
மோடி அரசு சொல்லி அனுப்பியதையே, தமிழக ஆளுநர் செய்து வருவதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
மோடி அரசு சொல்லி அனுப்பியதையே, தமிழக ஆளுநர் செய்து வருவதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.