குறுவை சாகுபடி தொடங்கிய விவசாயிகள்..களத்தில் இறங்கிய ஆட்சியர்..

Update: 2023-06-10 08:30 GMT

நாகையில் சூடம் ஏற்றி சூரிய பகவானை வணங்கி குறுவை சாகுபடி தொடங்கிய விவசாயிகள்

விவசாயிகளுடன் இணைந்து விதை நெல் தெளித்த நாகை ஆட்சியர், வேளாண் கல்லூரி மாணவர்கள்

நாகையில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் தொடக்கம்

Tags:    

மேலும் செய்திகள்