தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Update: 2022-10-24 14:35 GMT

தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

குறிப்பாக நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அமைந்திருக்கும் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால் ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்