"சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் நோக்கம் இல்லை" - அமைச்சர் சேகர்பாபு

Update: 2023-01-04 17:17 GMT

சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதை தற்போது காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்