#Breaking : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - செப்.29-ல் இறுதி விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - செப்.29-ல் இறுதி விசாரணை
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்
"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்"
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தகவல்/வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது செப்டம்பர் 29-ல் இறுதி விசாரணை
"அமைச்சர் மீதான வழக்கு - விரிவாக விசாரிக்கப்படும்"