சாலையில் சிதறிக்கிடந்த புத்தகங்கள் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-04-29 09:08 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மாடரஹள்ளியில் முழு ஆண்டு தேர்வு முடிந்த நிலையில், அரசுப்பள்ளி மாணவர்கள் தங்களது பாடப் புத்தகங்களை துண்டு துண்டாக கிழித்து எறிந்தனர். மேலும் சட்டைகளில் மை தெளித்தும், முகத்தில் கேக் தடவியும் மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சாலையெங்கும் புத்தகத்தின் காகித துண்டுகள் சிதறிக்கிடந்த காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்