ஆந்திராவில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் - ஆந்திர வாகனங்களை நிறுத்தி நாம் தமிழனர் போராட்டம்

Update: 2022-10-23 09:28 GMT

ஆந்திராவில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்.

வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

ஆந்திர பதிவெண் கொண்ட வாகனங்களை நிறுத்தி போராட்டம்.

தடுக்க முயன்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்.

Tags:    

மேலும் செய்திகள்