"கோவையில் நடந்த சம்பவங்களுக்குப் பிறகு.... " - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
கோவை மாநகரில் நடந்த அசம்பாவித சம்பவங்களுக்குப் பிறகு, முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை மேற்கொண்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவை மாநகரில் நடந்த அசம்பாவித சம்பவங்களுக்குப் பிறகு, முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை மேற்கொண்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.