"ஆட்சிக்கு வந்த பின் தொண்டர்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை" - அமைச்சர் கே.என்.நேரு

Update: 2023-05-31 01:31 GMT

கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்

"10 ஆண்டுகள் எதையும் எதிர்பார்க்காமல் தொண்டர்கள் உழைப்பு"

"ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று உழைப்பு"

"ஆட்சிக்கு வந்த பின் தொண்டர்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை"

"எங்களுக்கு எந்தவித ஆசையும் இல்லை"

Tags:    

மேலும் செய்திகள்