பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது சுற்றி நின்று தாக்கிய தெரு நாய்கள் - வளர்ப்பு நாயுடன் பதறியடித்து ஓடிய பெண்

Update: 2023-04-19 10:24 GMT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு பெண்ணையும் அவரது நாயையும் தெரு நாய்கள் துரத்தி துரத்தித் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... நொய்டாவிலுள்ள மகாகுன் மெஜாரியா சொசைட்டியில் பூங்காவில் தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த பெண்ணையும் அவரது நாயையும் தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டன... தெரு நாய்களுடன் போராடிய பெண் தனது வளர்ப்பு நாயைத் தூக்கிக் கொண்டு கதறியபடியே ஓடி தற்காத்துக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்