#BREAKING || கோர்ட் வளாகத்தில் ஒருவர் சுட்டு கொலை.. வழக்கறிஞர் உடையில் வந்து பயங்கரம் - சிறுமிக்கு நேர்ந்த கதி - உபி-யில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-06-07 12:02 GMT

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு, நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி சஞ்சீவ் ஜீவா என்பவர் படுகொலை, வழக்கறிஞர் உடையில் வந்த கொலையாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோட்டம், சுட்டுக்கொலை செய்யப்பட்ட சஞ்சீவ் ஜீவா, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என தகவல், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிறுமி ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்