9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..போக்சோவில் சிக்கிய பெட்டிக் கடைக்காரர்!

Update: 2023-04-23 11:50 GMT

கன்னியாகுமரி மாவட்டம் பழவிளையில், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 9 வயது சிறுமிக்கு, சிவானந்தன் என்பவர் பெட்டிக்கடையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சிவானந்தனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்