ஒரே நாளில் 400 பேர் பலி - ஜப்பானை மிரட்டும் BF.7 வைரஸ்

Update: 2022-12-31 08:16 GMT

ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜனவரி 1 முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கொரோனா நிலவரம் குறித்து ஜப்பான் வாழ் தமிழர்கள் கூறுவதை தற்போது பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்