25 இளசுடன் ரெக்கை கட்டிப் பறந்த 40..இப்போ 4 மாசமா முழுகாம இருக்கேன்" முதல் கணவனுக்கு வாய்ஸ் மெசேஜ்-ல் அட்வைஸ்

Update: 2022-09-19 06:32 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வசிக்கும் பெண்ணின் கணவர், குடும்ப சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். அந்தப் பெண்ணிற்கு 40 வயதாகும் நிலையில், சுமார் 20 மற்றும் 22 வயதில் 2 மகன்கள் உள்ளனர். படிப்பு, வேலை என 2 மகன்களும் வெளியே சென்று வரும் சூழலில், வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண், பொழுது போகாததால் பேஸ்புக்கில் தனது கவனத்தை முழுமையாக செலுத்தியுள்ளார்.

அதில், நண்பர்கள் அதிகம் சேர சேர, தன்னைப் பற்றி சில ஆண் நண்பர்களிடம் பேஸ்புக்கில் சாட் செய்துள்ளார். ஆனால், ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டும், நெருக்கம் காட்டியுள்ளார் அந்தப் பெண்...

40 வயதான இப்பெண், கடலூரைச் சேர்ந்த 25 வயதான இளைஞரிடம் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

தனது புகைப்படங்கள், வீடியோக்கள் என, அனைத்தையும் அந்த 25 வயது இளைஞரிடம் பகிர்ந்துள்ளார் 40 வயது பெண்... 

Tags:    

மேலும் செய்திகள்